துணை தேடும் இல்லத்தரசிகள் – Part 1

வாசகர்களே என் பெயர் ரோகினி, நான் ஒரு M.Com., M.B.A பட்டதாரி.. வயது 25, நல்ல நிறமாகவும் (மாம்பழம் நிறத்தில்) அழகாகவும், ஒல்லியாகவும் இருப்பேன்.. ஒல்லியாக இருந்தாலும் என் உடலுக்கு ஏற்ற 32 இஞ்ச் மார்பகம், 28 இஞ்ச் இடுப்பு, 34 இஞ்ச் பிருஷ்டங்களுடன் இருப்பேன்.. நான் ஏழ்மையான குடும்பத்தைச்சேர்ந்தவள்.. என் தந்தை ஆட்டோ ஓட்டுனர், பெயர் சசிக்குமார், வயது 5ஒ, தாய் லீலாவதி வயது 44, ஒரு தங்கை பெயர் ஜானகி, வயது 22, கல்லூரியில் BA ஆங்கில இலக்கியம் முடித்து விட்டு ஒரு ஜவுளிக்கடையில் கேஷியராக வேலை…

இந்தக்கதை ஒவ்வொரு இல்லத்தரசிகள் மனதில் இருக்கும், மனதில் புதைக்கப்பட்ட ஆசைகளின் பிரதிபளிப்பு.. எல்லா பெண்களும் பத்தினிகள் தான், அவளுக்கு தனிமையில் ஒரு இடமும், பாதுகாப்பான ஆண் நண்பனும் கிடைக்கும் வரை.. சூழ்னிலைகள் சாதகமாக அமைந்து, அருகில் நம்பிக்கையான நண்பனும், ஒன்றாக அமைந்தாள் கன்னகியும் சபலப்படுவாள்.. இதுவே இந்தக்கதையின் கரு..

இது தான் என் முதல் பதிப்பு.. படித்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.. இது செக்ஸ் கதை என்பதால் கொஞ்சம் அதிகமாகவே கொச்சையான வார்த்தைகள் சேர்த்திருக்கிறேன்.. படித்து மகிழுங்கள்..

ரோகினி பெயருக்கு ஏற்றார் போல அழகாகவும், அம்சமாகவும் இருப்பேன்.. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் எங்கள் கிராமத்தில் தான்.. ஆட்டோ ஓட்டுனரான என் தந்தை என்னையும் என் தங்கையையும் நல்லா வளர்த்தார்.. நான் படித்தது எங்கள் ஒர்ரில் உள்ள பெண்கள் பள்ளியில், நான் +2 முடித்த உடன் என்னை திருமணம் செய்ய சொல்லி என் உறவினர் வர்புருத்தினர், ஆனால் பெண்கள் கண்டிப்பாக ஒரு டிகிரி முடித்தாள் அது அவர்களை காப்பாற்றும் என்று கூறி என்னை மதுரையில் உள்ள ஒரு அரசு கல்லூடியில் சேர்த்தார்.. அங்கு உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்தேன்..

82% BCom முடித்தேன்.. கல்லூரி படிப்பை முடிக்கும் முன்பே என் தந்தை எனக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார்.. ஒரு டிகிரி குடித்து நல்ல வேலையில் இருக்கும் மாப்பிள்ளை கள் அனைவரும் மினிமம் 25 பவுன் நகைகள் கேட்டனர்.. ஆனால் என் தந்தை ஆட்டோ ஓட்டி சேர்த்து வைத்திருந்த மொத்த பணமே 1 லட்சம் தான்.. பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் இருந்த நாங்கள் சமிபத்தில் தான் 4 லட்சம் செலவு செய்து ஒரு சிறிய நிலத்தை வாங்கி அதை கட்டி குடி பெயர்ந்தோம்..

ஆகையால் நான் படிப்பை முடித்த முதல் வாரத்தில் எங்கள் நெருங்கிய உறவுக்காரப்பையனை எனக்கு பேசிமுடித்தனர்.. 5 பவுன் நகை பேசி முடித்தோம்.. ஆனால் தங்கம் விற்கும் விலையில் அதை வாங்கக்கூட என் தந்தையிடம் காசு இல்லை.. கடன் வாங்கி தான் திருமணத்தை நடத்தினார்.. என் கனவரின் பெயர் முருகன், திருமணத்தின் போது அவர் வயது 24, எனக்கு வயது 20.. அவருக்கு அப்பா இல்லை, அம்மாவும் ஒரு அண்ணனும் தான்.. அண்ணன் ஒரு அரிசிக்கடையில் வேலை பார்க்கிறார், அவருக்கு 2 பெண் குழந்தைகள்.. என் கனவருக்கு 10 வயதாகும் போதே அவர் தந்தை இறந்துவிட்டார், அவரை வளர்த்தது அவர் அண்ணன் தான்.. இப்பொழுது அண்ணன் தனியாக உள்ளார், மதுரையில் ஒரு புறனகர் பகுதியில் ஒரு ஓட்டு வீட்டில் மாதம் 1000 ரூபாய்க்கு என் கனவரும் அவர் அம்மாவும் வாடகைக்கு இருந்தனர்.. எப்படியாவது வியாபாரம் செய்து முன்னேற வேன்டும் என்று என் கனவர் கடின உழைப்புடனும், நேர்மையாகவும் போராடினார்.. அவர் மதுரையில் ஒரு வத்தல் கடையில் வேலை பார்த்தார், அவர் சம்பளம் மாதம் 6000 ரூபாய், என் கனவர் 8ஆம் வகுப்பு வரை தான் படித்தவர், அதற்கு மேல் படிக்க வசதியில்லை.. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமனம் முடிந்தது..

என் கனவர் அந்த அளவுக்கு அழகானவர் இல்லை.. குட்டையான உருவம், உயரம் 5.4 அடி, கொஞ்சம் சாதுவான தோற்றம், தொப்பை, எப்பொழுது கைலியும் வெள்ளை சட்டையும் தான் அனிவார்.. நான் பார்க்க ரொம்பவும் அழகாக இருப்பதால் என் மேல் மிகுந்த பாசத்துடன் இருப்பார்.. கிராமத்தில் பிறந்து பெண்கள் பள்ளி, பெண்கள் கல்லூரி என்று வளர்ந்த எனக்கு செக்ஸ் பற்றி ஒன்னுமே தெரியாது.. என் கனவர் காலை 8 மணிக்கு கடைக்கு சென்றாள் இரவு 10 மணிக்கு தான் வருவார்.. அதுவும் வாரம் மூன்று நாள் அவர் வேலை பார்க்கும் கடையில் வத்தல் லோடு வந்து இறங்கும், அன்று இரவு 1 மணிக்கு தான் வருவார்.. என் அழகைப்பார்த்தும், என் படிப்பை பார்த்தும் முதலிரவில் என்னை தொடவே கூச்சப்பட்டார்.. திருமணம் முடிந்த முதல் மாதத்தில் எனக்கு ரிசல்ட் வந்தது, நான் 82% எடுத்ததை அவர் கடை முதலாளியிடம் சொல்லியிருக்கார், அதற்கு அவர் என்னை மேலும் படிக்க வைத்து ஏதேனும் அரசு வேலையில் சேரும் படி அறிவுரை கூறியிருக்கிறார்..

12 வருடம் அந்தக்கடையில் என் கனவர் விசுவாசமாக வேலை பார்த்துள்ளதால் என் படிப்பு செலவை அவரே ஏர்பதாக கூறினார்.. ஆகையால் மீண்டும் ஒரு பெண்கள் கல்லூரியில் நான் MCom சேர்ந்தேன்.. 2 வருடத்தில் MCom முடித்தேன்.. பின்பு எங்கள் வீட்டின் அருகே உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு காமர்ஸ் டீச்சராக வேலை பார்த்தேன்.. எனக்கு மாதம் 3000 சம்பளம்.. அந்த பள்ளியில் த்லைமை ஆசிரியையின் அறிவுரையின் படி மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் தொலைதூர கல்வி முறையில் MBA சேர்ந்தேன், வருடம் 10000 பீஸ்.. இரண்டு ஆண்டுகளில் MBAவும் முடித்தேன்.. என் கனவரின் சம்பளம் 8000 மாக உயர்ந்தது..

நான் MBA இறுதித்தேர்வு எழுதியிருந்த போது மதுரையில் ஒரு பிரபல கல்லூரியில் ஆசிரியர் வேலை காலியாக இருப்பதாகவும், மாதச்சம்பளம் 12000 என்ற விளம்பரத்தை என் உடன் பயிலும் ஆசிரியை காண்பித்தார், மேலும் நான் MCOM, MBA முடித்திருந்ததால் எனக்கு வேலை கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறினார்.. உடனே அந்த வேலைக்கு நான் அப்லை பன்னினேன்.. அதன் உடன் என் bcom, mcom மற்றும் MBAவின் முத்ல் ஆண்டு சர்டிபிகேட் மற்றும் 2 ஆண்டுகள் பள்ளியில் வேலை பார்த்த அனுபவச்சான்றிதளையும் வைத்து அனுப்பினேன்..

என் கனவர் தன் அண்ணன் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக நினைத்தார்,, தன்னை வளர்த்த அண்ணனின் குழந்தைகளை அவர் நல்லா சம்பாரித்து பெரிய இடத்தில் கட்டிக்கொடுக்க நினைத்தார்.. ஆகையால் பணத்தை அதிகமாக செலவழிக்காமல் சேமிப்பார். இந்த வேலை கிடைத்தால் நல்லது என்று நான் இரவும் பகலும் படித்தேன்.. இன்டெர்வியு கார்டு வந்தது.. அது நான் படித்த கல்லூரியை விட பெரியது.. என் கனவர் என் உடன் வந்தார்.. நான் உள்ளே சென்றேன்.. என்னை 3 ஆசிரியர்கள் இன்டெர்வியு செய்தனர்.. நானும் இரண்டு ஆண்டுகள் ஆங்கில மீடிய பள்ளியில் பாடம் நடத்தியிருந்ததால் நல்லா ஆன்ஸ்வர் பன்னினேன்..

பிறகு என்னை வெளியே அமரச்சொன்னார்கள்.. இன்டெர்வியூவுக்கு வந்த பலர் திரும்பி வீட்டுக்கு சென்றனர், சிலர் மற்றும் காத்திருந்தோம்.. மணி 12, மொத்தம் 8 பேர் காத்திருந்தோம், அதில் 6 ஆண்கள், 2 பெண்கள்.. வெளியே வந்த ஒரு சார், “கரஸ்பான்டன்ட் 2 மணிக்கு தான் வருவார், சோ நீங்கள் சாப்பிட்டு வாங்க, என்று அனைவருக்கும் டோக்கன் கொடுத்து கேன்டீனுக்கு சென்றனர்.. என்னிடம் வந்த அவர், என் கனவரைப்பார்த்து யார் என்று கேட்டார்.. சார், ஹி இஸ் மை ஹஸ்பன்ட் என்றேன்..

ஒகே மா என்றவர் அவருக்கும் ஒரு டோக்கன் கொடுத்து கேன்டீன் செல்லும் வழியை காண்பித்தார்.. கரெக்டா 2 மணிக்கு இங்க வாங்க என்றார்..